நல்லாக் கேக்குறாங்கய்யா டீடெயிலு !
சமீபத்தில் இருபத்தாறாவது முறையாக நாமும் 26/11/2008 அன்று மும்பையில் நடந்த கொடூரமான தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருப்பதாக அசைக்க முடியாத ஆதாரங்களை அவர்களிடமே கொடுத்திருக்கிறோம். இது வரை கொடுத்ததை எல்லாம் கிடப்பில் போட்டு விட்டு 'ஆதாரம் பத்தாது, இன்னும் கொஞ்சம் கொடுங்கய்யா!' என்று அவர்களும் வழக்கம் போல் நம்மைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்! நாமும் இன்னும் கொஞ்சம் ஆதாரம் கிடைக்காதா என்று அரக்கப் பறக்கத் தேடிக் கொண்டிருக்கிறோம்! 'வின்னர்' படத்தில் வடிவேலு சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது!
'நல்லாக் கேக்குறாங்கய்யா டீடெயிலு !'
சினிமா விரும்பி
Tamil gossip assured! May stumble upon some quality writing occasionally! ஊர் வம்பு நிச்சயம் உண்டு! சத்தான எழுத்து தப்பித் தவறி உண்டு!
Showing posts with label Comedy. Show all posts
Showing posts with label Comedy. Show all posts
Sunday, August 7, 2011
Thursday, June 30, 2011
இந்த வார அலப்பரை 1!
இந்த வார அலப்பரை 1:
(ஒவ்வொரு வாரமும் வரும் என்று கம்பெனி கியாரண்டி கொடுக்காது!)
1 போட்டாரய்யா MOU!
தொழிலதிபர்கள் பெரிய பெரிய தொழிற்சாலை ஆரம்பிக்க அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) போட்டுப் பார்த்ததுண்டு . ஹிந்தி நடிகர் ஓம் புரி தன் மனைவியிடம் 2008 இல் 'உடனடியாகப் பிரிய முடியாததால் இரண்டு ஆண்டுகளில் பிரிவோம், விவாகரத்து பெற்றுக் கொள்வோம்' என்று MOU போட்டிருக்கிறாராம்! அதனால் 'நான் இப்போ என்ன செய்தாலும் நீ கேட்க முடியாது' என்று வேறு பிட்டைப் போடுகிறாராம் ! வர வர எதுக்குத்தான் MOU போடுவதென்று ஒரு விவஸ்தையே இல்லாமப் போச்சுப்பா! புரிந்துணர்வே இல்லாததற்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமா?!
2 ஒரு பிரபல வார இதழில் கவர் ஸ்டோரி :
"ரஜினி திரும்ப வருகிறார்! 'ராணா'வை மீண்டும் துவக்குகிறார்! வடிவேலுவை மன்னிக்கிறார்!"
' ஏம்பா வடிவேலுவை மன்னிப்பது என்றே வைத்துக் கொண்டாலும் அதைச் செய்ய வேண்டியவர் வேறு ஒருவராச்சே?! திரும்பத் திரும்ப மன்னித்துக் கொண்டே இருந்தால் சுலபமாக எல்லோரும் இவரிடம் வாலாட்டுவார்களே?!
3 திடீரென்று பரவி விட்ட ஒரு பேஷன்!
முதலில் சில மெட்ரோக்களில் மட்டுமே தலைகாட்டி இப்போது இந்தியா முழுவதும் பரவி விட்ட ஒரு கொடுமையான பேஷன்! அலுவலகம் செல்லும் பெண்கள், சேலையோ, பேன்ட் ஷர்ட்டோ, சுடிதாரோ, சல்வார் கமீஸோ எது அணிந்திருந்தாலும், கூடவே எக்ஸ்ட்ராவாக ஒரு துப்பட்டாவை எடுத்துக் கொண்டு முகம் முழுக்கப் பேய் மாதிரி போர்த்திக் கொண்டு, இரண்டு கண் மட்டும் தெரியும்படி டூவீலரில் போவது, அதுவும் பெரும்பாலும் Goggles போட்டுக் கண்ணையும் மறைப்பது! கேட்டால் ஹிந்தியில் சொல்வது போல் 'தூல், தூப்' (தூசி, வெயில்)பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்களாம்! பார்த்துப் போங்கம்மா! தீவிரவாதின்னு போலீஸ் புடிக்கப் போறாங்க!
சினிமா விரும்பி
(ஒவ்வொரு வாரமும் வரும் என்று கம்பெனி கியாரண்டி கொடுக்காது!)
1 போட்டாரய்யா MOU!
தொழிலதிபர்கள் பெரிய பெரிய தொழிற்சாலை ஆரம்பிக்க அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) போட்டுப் பார்த்ததுண்டு . ஹிந்தி நடிகர் ஓம் புரி தன் மனைவியிடம் 2008 இல் 'உடனடியாகப் பிரிய முடியாததால் இரண்டு ஆண்டுகளில் பிரிவோம், விவாகரத்து பெற்றுக் கொள்வோம்' என்று MOU போட்டிருக்கிறாராம்! அதனால் 'நான் இப்போ என்ன செய்தாலும் நீ கேட்க முடியாது' என்று வேறு பிட்டைப் போடுகிறாராம் ! வர வர எதுக்குத்தான் MOU போடுவதென்று ஒரு விவஸ்தையே இல்லாமப் போச்சுப்பா! புரிந்துணர்வே இல்லாததற்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமா?!
2 ஒரு பிரபல வார இதழில் கவர் ஸ்டோரி :
"ரஜினி திரும்ப வருகிறார்! 'ராணா'வை மீண்டும் துவக்குகிறார்! வடிவேலுவை மன்னிக்கிறார்!"
' ஏம்பா வடிவேலுவை மன்னிப்பது என்றே வைத்துக் கொண்டாலும் அதைச் செய்ய வேண்டியவர் வேறு ஒருவராச்சே?! திரும்பத் திரும்ப மன்னித்துக் கொண்டே இருந்தால் சுலபமாக எல்லோரும் இவரிடம் வாலாட்டுவார்களே?!
3 திடீரென்று பரவி விட்ட ஒரு பேஷன்!
முதலில் சில மெட்ரோக்களில் மட்டுமே தலைகாட்டி இப்போது இந்தியா முழுவதும் பரவி விட்ட ஒரு கொடுமையான பேஷன்! அலுவலகம் செல்லும் பெண்கள், சேலையோ, பேன்ட் ஷர்ட்டோ, சுடிதாரோ, சல்வார் கமீஸோ எது அணிந்திருந்தாலும், கூடவே எக்ஸ்ட்ராவாக ஒரு துப்பட்டாவை எடுத்துக் கொண்டு முகம் முழுக்கப் பேய் மாதிரி போர்த்திக் கொண்டு, இரண்டு கண் மட்டும் தெரியும்படி டூவீலரில் போவது, அதுவும் பெரும்பாலும் Goggles போட்டுக் கண்ணையும் மறைப்பது! கேட்டால் ஹிந்தியில் சொல்வது போல் 'தூல், தூப்' (தூசி, வெயில்)பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்களாம்! பார்த்துப் போங்கம்மா! தீவிரவாதின்னு போலீஸ் புடிக்கப் போறாங்க!
சினிமா விரும்பி
Wednesday, October 14, 2009
எல்லாரும் நல்லாப் பாத்துக்குங்க! நானும் ரவுடிதான்!
எல்லாரும் நல்லாப் பாத்துக்குங்க! நானும் ரவுடிதான்!
திரைக்கு வந்து சில மாதங்களே ஆன என்னுடைய வலைப்பூ http://cinemavirumbi.blogspot.com இல் இன்று வரை Hits 1000 த்தைத் தொட்டு விட்டது.
அவனவன் லட்சக் கணக்கில் Hits வாங்குகிறான்; நீ என்னடா
பெரிய பிஸ்கோத்து ரவுடி என்கிறீர்களா? அவனவன் ரேஞ்ச் அவனவனுக்கு!
(இதற்கும் சில மாதங்கள் முன்பே நான் துவங்கிய Wordpress வலைப்பூ http://cinemavirumbi.tamilblogs.com இல் இன்று வரை என்னால் Counter
இணைக்க முடியவில்லை; அது மட்டும் முடிந்திருந்தால் ஏரியாவில் இன்னும்
கொஞ்சம் பெரிய ரவுடியாகி இருக்கலாம்!)
பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!
சினிமா விரும்பி
திரைக்கு வந்து சில மாதங்களே ஆன என்னுடைய வலைப்பூ http://cinemavirumbi.blogspot.com இல் இன்று வரை Hits 1000 த்தைத் தொட்டு விட்டது.
அவனவன் லட்சக் கணக்கில் Hits வாங்குகிறான்; நீ என்னடா
பெரிய பிஸ்கோத்து ரவுடி என்கிறீர்களா? அவனவன் ரேஞ்ச் அவனவனுக்கு!
(இதற்கும் சில மாதங்கள் முன்பே நான் துவங்கிய Wordpress வலைப்பூ http://cinemavirumbi.tamilblogs.com இல் இன்று வரை என்னால் Counter
இணைக்க முடியவில்லை; அது மட்டும் முடிந்திருந்தால் ஏரியாவில் இன்னும்
கொஞ்சம் பெரிய ரவுடியாகி இருக்கலாம்!)
பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!
சினிமா விரும்பி
Wednesday, June 17, 2009
'Rocket Science!'
___________________________________________________
Nowadays, it is fashionable for people to
say 'That's no Rocket Science!' whenever
they want to say that a certain subject
is not all that difficult. They overdo it
so much that I feel like shouting at them :
'You idiot! Rocket Science itself is no Rocket Science!'
Cinema Virumbi
_____________________________________________________________
Nowadays, it is fashionable for people to
say 'That's no Rocket Science!' whenever
they want to say that a certain subject
is not all that difficult. They overdo it
so much that I feel like shouting at them :
'You idiot! Rocket Science itself is no Rocket Science!'
Cinema Virumbi
_____________________________________________________________
Friday, May 29, 2009
பன்றிக் காய்ச்சலும் காட்டாமணக்கு இலையும்!
(பன்றிக் காய்ச்சலும் துளசி இலையும் என்ற நேர்மையான பதிவிட்டவர் மன்னிக்கவும்!)
பன்றிக் காய்ச்சலைத் தவிர்க்கக் காட்டாமணக்கு இலை மிகச் சிறந்தது என்று எங்கோ படித்தேன்! நாலு காட்டாமணக்கு இலையை நெய்யில் நல்ல பொன்னிறமாக வதக்கி தினம் மூன்று வேளை சாப்பாட்டுக்கு முன்பு கொடுத்து வந்தால் ஜன்மத்துக்குக் காய்ச்சலே வராதாம்................................ பன்றிக்கு!
சினிமா விரும்பி
Subscribe to:
Posts (Atom)
கோமுப்பாட்டி
கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...
-
பாரதியாரின் உணர்ச்சிப் பிழம்பான கவிதை ஒன்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முயற்சித்துப் பார்த்தேன்! முடிவுகள் கீழே!: தேடிச் சோறு நிதந் தின்ற...
-
After all the hype, when you go with the expectation that Maniratnam is going to view ‘Ramayan’ from a totally fresh perspective , what you...
-
கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...