சமீபத்தில் சில நாட்கள் சென்னை செல்ல நேர்ந்தது. ஓரிரு ஆட்டோக்களின் பின்னால்
" மதம் வளர்க்காமல் மரம் வளர்ப்போம்' என்ற போதனை வாசகம் காணப் பட்டது. மதத்தைப் பற்றி யார் வாய் திறந்தாலும் உடனே நாசி துவாரங்கள் புடைத்து விடும் பெரிய மதாபிமானி நான் இல்லைதான். இருந்தாலும் இது எனக்கு சம்பந்தா சம்பந்தம் இல்லாத அபத்தக் களஞ்சியமாகத் தோன்றுகிறது. இதையே சற்று மாற்றி
" மத வெறி தவிர்ப்போம்; மரங்கள் வளர்ப்போம்"
என்று எழுதினால் அழகுணர்வோடு பலருக்கும் ஏற்புடையதாகவும் இருக்குமே?!
சினிமா விரும்பி
Tamil gossip assured! May stumble upon some quality writing occasionally! ஊர் வம்பு நிச்சயம் உண்டு! சத்தான எழுத்து தப்பித் தவறி உண்டு!
Subscribe to:
Post Comments (Atom)
கோமுப்பாட்டி
கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...
-
பாரதியாரின் உணர்ச்சிப் பிழம்பான கவிதை ஒன்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முயற்சித்துப் பார்த்தேன்! முடிவுகள் கீழே!: தேடிச் சோறு நிதந் தின்ற...
-
நா. முத்துகுமார் நாற்பத்தோராயிரம் பாடல் எழுத வேண்டியவன் நீ! நாற்பத்தொன்றில் அநியாயமாய்ப் போய்ச் சேர்ந்தாயே! சினிமா விரும்பி
-
After all the hype, when you go with the expectation that Maniratnam is going to view ‘Ramayan’ from a totally fresh perspective , what you...
No comments:
Post a Comment