சமீபத்தில் சில நாட்கள் சென்னை செல்ல நேர்ந்தது. ஓரிரு ஆட்டோக்களின் பின்னால்
" மதம் வளர்க்காமல் மரம் வளர்ப்போம்' என்ற போதனை வாசகம் காணப் பட்டது. மதத்தைப் பற்றி யார் வாய் திறந்தாலும் உடனே நாசி துவாரங்கள் புடைத்து விடும் பெரிய மதாபிமானி நான் இல்லைதான். இருந்தாலும் இது எனக்கு சம்பந்தா சம்பந்தம் இல்லாத அபத்தக் களஞ்சியமாகத் தோன்றுகிறது. இதையே சற்று மாற்றி
" மத வெறி தவிர்ப்போம்; மரங்கள் வளர்ப்போம்"
என்று எழுதினால் அழகுணர்வோடு பலருக்கும் ஏற்புடையதாகவும் இருக்குமே?!
சினிமா விரும்பி
Tamil gossip assured! May stumble upon some quality writing occasionally! ஊர் வம்பு நிச்சயம் உண்டு! சத்தான எழுத்து தப்பித் தவறி உண்டு!
Subscribe to:
Post Comments (Atom)
கோமுப்பாட்டி
கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...
-
கடந்த மூன்றாண்டுகளில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட போதிலும் , இந்த BPO எனப்படும் கால் சென்டர் விஷயத்தில் மத்திய சுகாதார ...
-
"நான் ஒரு விளையாட்டு பொம்மையா?" 1985-87 இல் நான் பரீதாபாதில் பணியில் இருந்த போது மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் தன...
No comments:
Post a Comment