2007 இல் http://payananggal.blogspot.com இன் திரு வாஞ்சிநாதனும்
அதற்கு முன்பே http://forumhub.com இல் திரு அருளரசனும் வெண்பா
முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் .
அவர்களிடமிருந்து நான் எடுத்துக் கொண்ட ஆங்கில மூலம் கீழே :
If it were possible to heal sorrow by weeping and to raise the dead
with tears,
gold were less prized than grief.
----Sophocles
நான் செய்த தமிழாக்கம் (சத்தியமாக வெண்பா அல்ல!) இதோ:
கண்ணீரா? தங்கமா?
அழுது புரண்டா துக்கம் தீர்ந்திடுமா?
கண்ணால ஜலம் விட்டாப் போதும்;
செத்தவன் எழுந்திடுவான்னா,
தங்கம் ஏன்யா வாங்குற?
லிட்டர் கணக்காக் கண்ணீர் வாங்கிப் போடு!
சினிமா விரும்பி
Tamil gossip assured! May stumble upon some quality writing occasionally! ஊர் வம்பு நிச்சயம் உண்டு! சத்தான எழுத்து தப்பித் தவறி உண்டு!
Subscribe to:
Post Comments (Atom)
கோமுப்பாட்டி
கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...
-
பாரதியாரின் உணர்ச்சிப் பிழம்பான கவிதை ஒன்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முயற்சித்துப் பார்த்தேன்! முடிவுகள் கீழே!: தேடிச் சோறு நிதந் தின்ற...
-
நா. முத்துகுமார் நாற்பத்தோராயிரம் பாடல் எழுத வேண்டியவன் நீ! நாற்பத்தொன்றில் அநியாயமாய்ப் போய்ச் சேர்ந்தாயே! சினிமா விரும்பி
-
After all the hype, when you go with the expectation that Maniratnam is going to view ‘Ramayan’ from a totally fresh perspective , what you...
No comments:
Post a Comment